tag:blogger.com,1999:blog-8038406766847023915.post825456417991249741..comments2023-07-03T05:04:44.562-07:00Comments on அடிச்சுவடு: பாத்திரம் அறிந்துமுனியாண்டி பெ.http://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8038406766847023915.post-167589777648598982010-08-24T21:01:45.104-07:002010-08-24T21:01:45.104-07:00ராஜசுந்தர்ராஜன் சார் உங்க குடில் பக்கம் வந்து ஆலோச...ராஜசுந்தர்ராஜன் சார் உங்க குடில் பக்கம் வந்து ஆலோசனை சொல்லிருக்கார். வாழ்த்துகள்!<br /><br />ஐயா சொல்வதை காது கொடுத்து கேட்டுக்கொள்ளுங்கள் நண்பரே!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-88896330116446206182010-08-18T00:03:32.570-07:002010-08-18T00:03:32.570-07:00நல்லா எழுதியிருக்கீங்க..
இது கதையா இருந்தாலும், ...நல்லா எழுதியிருக்கீங்க.. <br /><br />இது கதையா இருந்தாலும், நிஜத்திலும் நாம செய்ற உதவி சரியான ஆளுங்களுக்கு எப்பவுமே போறதில்லை.. <br /><br />வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-45418908036195354172010-08-16T13:19:17.354-07:002010-08-16T13:19:17.354-07:00Nicely written!!Nicely written!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-89189282337710535302010-08-16T12:19:09.451-07:002010-08-16T12:19:09.451-07:00கதை நல்லா இருக்குதுங்க.... பாராட்டுக்கள்!கதை நல்லா இருக்குதுங்க.... பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-45365002901153336832010-08-16T08:33:39.246-07:002010-08-16T08:33:39.246-07:00எழுத்து தரம் கூடுது!! இன்னும் வாசகனை கதைக்குள் உள்...எழுத்து தரம் கூடுது!! இன்னும் வாசகனை கதைக்குள் உள்நுழைக்க கதைசொல்லும் விதத்தை இன்னும் மெருகூட்டலாம். வாழ்த்துக்கள் தொடரட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-36144084291802086492010-08-16T05:59:04.591-07:002010-08-16T05:59:04.591-07:00கதையா? அனுபவம்போல் எழுதிவிட்டீர்கள், ஆனால் நல்ல எழ...கதையா? அனுபவம்போல் எழுதிவிட்டீர்கள், ஆனால் நல்ல எழுத்து (அதாவது, வாசிக்க எளிமையும் விறுவிறுப்பும்). <br /><br />கதை என்றால், தொடக்கக் காட்சியிலேயே முடிவுச் சிக்கலுக்குள் இழுத்துப்போடும் இக்கட்டுக்குள் விழுந்துவிட வேண்டும் (எடுத்துக்காட்டாக, உடற்பசி உறுத்துவதாய்). கடைசி வண்டியைத் தவறவிடுகிற நிலைமையின் பரபரப்பை முன்கூட்டியே வாசகர்களுக்குத் தொற்றவைக்கவும் வேண்டும். இளம்பெண்ணுக்கு முதலில் கொடுத்த எண்பது சென்ட் இயல்பாக நேர்வது; பிறகு கொடுக்கப் போவது வலிந்த ஒரு முடிவோடு செயல்படுவது அல்லவா, அந்தப் புள்ளியில்தான் அவன் வண்டியைத் தவறவிடப் போகிற விதி விளையாடவேண்டும். அக்கணம், மெக்சிகன் பிச்சைக்காரக் கிழவியின் முகம் நினைவில் மோதி விழிப்புத்தட்ட, வண்டிக்குள் சாடவேண்டும். <br /><br />எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதிகப் பிரசங்கமாகத் தெரிந்தால் மன்னிக்க.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-59125363539412795142010-08-16T05:13:16.966-07:002010-08-16T05:13:16.966-07:00அமெரிக்காவும் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கு எ...அமெரிக்காவும் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கு என்பதை இந்த பதிவு தெளிவாக சொல்லுகிறது அல்லது பிச்சைகாரர்கள் இந்தியாவில் மட்டும் இல்லை என்பதை தெளிவாக சொல்லுகிறது இந்த பதிவு ....Sathish Ahttps://www.blogger.com/profile/11785332432048459515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-58194405072049228882010-08-16T01:59:05.470-07:002010-08-16T01:59:05.470-07:00கதை அருமை!!கதை அருமை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-31391033102848398272010-08-16T00:35:27.803-07:002010-08-16T00:35:27.803-07:00அண்ணா கதை சுப்பர்...அண்ணா கதை சுப்பர்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-86643858083055724592010-08-15T23:41:42.595-07:002010-08-15T23:41:42.595-07:00பிரிவோம் சந்திப்போம் சுஜாதா எழுதியதை படிப்பது போல்...பிரிவோம் சந்திப்போம் சுஜாதா எழுதியதை படிப்பது போல் உங்கள் தகவல்கள் ரொம்ப பிடித்து உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038406766847023915.post-46069124055248825462010-08-15T23:27:06.048-07:002010-08-15T23:27:06.048-07:00கதை பிரமாதம், ஆனால் ஒரு டுவிஸ்ட் தேவை.. பேசும்போது...கதை பிரமாதம், ஆனால் ஒரு டுவிஸ்ட் தேவை.. பேசும்போது சொல்கிறேன்..<br /><br />நடை கைகூடிவிட்டது... வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com