பொதுவுடைமை
பேசி
பொது சொத்துடைப்பர்
தமிழ் உயிர்
என்று
தமிழன் மடியதுனையாவர்
வாரிசு அரசியல்
மறுத்து
வாரிசு அறிக்கைவிடுக்கும்
தொண்டன்
விலை போகக்கூடாது
என்று
ஓட்டுக்கு காசுகொடுப்பர்
பெண்ணுரிமை
பேசி
33 க்கு முட்டுக்கட்டையிடுவர்
கள்ளக்கலவி
கொண்டு
காதல் எதிர்ப்பர்
சாதியியம்
மறுத்து
தனிஒதிக்கீடு கேட்பர்
காவியுடன்
கூடி
கடவுள் மறுப்பர்
நாற்காலியாசை
இல்லையென
சக்கரநாற்காலியில்
இருந்து பதில் அளிப்பர்
etho kurippitta katchiya thakki pesara mathiri theriyuthu???
ReplyDeleteஅருமை........
ReplyDeleteஅன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும்!
ReplyDeletehttp://kaniporikanavugal.blogspot.com/ மிக்க நன்றி!
//தொண்டன்
ReplyDeleteவிலை போகக்கூடாது
என்று
ஓட்டுக்கு காசுகொடுப்பர்//
அருமை. வாழ்த்துக்கள்
உலவு.காம் நன்றி.
ReplyDeleteஉங்கள் கண்ணிர் மழை நன்று. தொடருங்கள் மீண்டும் வருவேன்.
ReplyDeleteமதுரை சரவணன். உங்களை எனக்கு புரிகிறது. நானும் அந்த மண்ணுக்கு சொந்தக்காரன் என்றமுறையில்.
ReplyDeleteபொதுவுடைமை
ReplyDeleteபேசி
பொது சொத்துடைப்பர்
சேர்த்தது மக்களின் இதயம் என்று வார்த்தை ஜாலம் புரிவர்
எனக்கு புரிகிறது உங்கள் மனவேதனை.
ReplyDeleteநன்றி.