வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, January 30, 2011

பூவையாரா? புதைகுழியா?

பூத்து கண்டவுடன் கவரப்பட்டேன்
இதழா(ள்)ல் ஈர்க்கப்பட்டேன்
அதென்ன இதழில்
துளியோ? தேனோ?
சுவைத்திட துணிந்தேன்
இதழா(ள்)ல் இடம்தர
இழுத்து கொ(ல்)ள்ளபட்டேன்
பூ(வையாரா)வா? புதைகுழியா?
புரியாமல் தவிக்கிறேன்.
வண்டின் அவஸ்த்தை.
பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

5 comments:

  1. படங்களும் அருமை வரிகளும் அருமை நண்பரே

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க புகைப்படமும் வரிகளும் :)

    ReplyDelete
  3. அருமை .. படமும் , வரிகளும் அழகு

    ReplyDelete
  4. படங்களும் அருமை வரிகளும் அருமை

    ReplyDelete