வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

எண்ணவெளி

அலை அலையாய் நினைவுகள்
அடைவது உன் காலடி.

ஒற்றையடி பாதை நினைவுகள்
எதிரே விலக மறுக்கு.

எண்ணவெளியில் உன் நினைவுகள்
பகலிரவாய் சுற்றி சுழலுது.

நொறுங்கி போயின நினைவுகள்
அசை போட்டு போட்டு.

வார்த்தை தேடிய நினைவுகள்
வாடி வதங்கிப் போயின.

உனை எண்ணியே நினைவுகள்
எழுதியது என்வோ குறைவு.

#என்அடிச்சுவடு

No comments:

Post a Comment