வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 1, 2016

விடியா இரவு

நிலவு இல்லாத வானம்
இருட்டு தின்னும் இரவு
மழைவிட்டும் தூறும் மரம்
அணைய துடிக்கும் தெருவிளக்கு

எமனுக்காக காத்திருக்கும் கிழவி
தூரத்தில் குரைக்கும் நாய்
தனியே கத்தும் தவளை
உறக்கம் இல்லா புழுக்கத்தில்
பேரிளம்பெண்.

No comments:

Post a Comment