வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, September 10, 2016

கடைக்கண்

இல்லாமல் இருக்கும்
இடையில் சிக்கி
விலக மறுக்குது
விழிகள் இரண்டு
கடைக்கண் காட்டி
கரையேற்றி விடுவாயா?

No comments:

Post a Comment