வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 8, 2016

மல்லிகை

அவன் ஊரில் இல்லாதது 
பூக்காரிக்கு கூட புரிந்திருக்கிறது 
மல்லிகை சரம் வைக்காமல்
கதம்பத்தை மட்டும்
கதவில் மாட்டிவிட்டு
போயிருக்கிறாள் சாமிக்கு.

No comments:

Post a Comment