வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 29, 2016

விழுதுகள்

எங்கு சென்றாலும்
எங்கு இருந்தாலும்
இன்னும் நான்
ஒரு கிராமத்தான்.

ஒட்டிய புழுதியில்ல
ஓடும் ரத்தம்.

கிளைகள் பரவி எங்கே
விரிந்தாலும்
வேர்கள் எப்போதும் அங்கேயே.

விழுதுகள் எல்லாம்
வேர்களை தேடியே!!!

#என்அடிச்சுவடு

No comments:

Post a Comment